.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மதம் கடந்த மனிதாபிமானம்: இந்து பெண்னை காப்பற்ற முயன்று உயிரழந்த 2 முஸ்லீம் வாலிபர்கள்!

Unknown | 2:24 PM | 0 comments




மொராதபாத்: உத்தரபிரேதசம் மாநிலம் மொராதபாத் வகுப்பு கலவரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நகராகும். அங்கு நடந்த சோக சம்பவத்தில் மத நல்லிணக்கம் மலர்ந்து மனிதம் தழைத்த‌ நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சாலையில் நடந்து சென்ற போது திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியில் சுமன் என்ற பெண் தவறி விழுந்து விட்டாள். இதனை நேரில் கண்ட முஸ்லிம் வாலிபர்கள் தானிஷ்(16) மற்றும் நாமன் ஆகியோர் அப்பெண்னை காப்பாற்றும் நோக்கத்தில் அவர்களும் சாக்கடையில் குதித்துள்ளனர்.

துரதிஷ்சடவசமாக இருவரும் அதில் சிக்கினர். உடனடியாக மீட்டு படையினர் வரவழைக்கப்பட்டு குழியில் விழுந்த மூவரையும் பிணமாக மீட்க முடிந்தது. ஒருவரின் உயிரை காப்பற்ற தன்னுயிர் நீத்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. இவர்களின் இறுதி ஊர்வலத்தில் அனைத்து மதத்தினரும் கண்ணீருடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1