.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு - தனியார் பள்ளிகள் சம்மதம்!

Unknown | 9:43 PM | 0 comments

சென்னை: ஏழை பள்ளி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தனியார் பள்ளிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.


ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு - தனியார் பள்ளிகள் சம்மதம்!
சென்னையில், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்பு,  எழை மாணவர்களுக்கான கல்வி செலவுத் தொகை 3 மாதத்தில் செலுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மாலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் வேண்டுகோளை ஏற்று  ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கவதென்று முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களின் செலவுத் தொகையை அரசு தரவில்லை எனக் கூறி, இனிமேல் ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என தனியார் பள்ளிகள் சங்கம் நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1