.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுப் பணியில்சேர அழைப்பு

Unknown | 7:47 AM | 0 comments

மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு மற்றும் மறுவாழ்வுப் பணியில் சேர அழைப்பு விடுத்துள்ளார் பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை நிறுவனர் ஆ. கலியபெருமாள்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு மற்றும் மறுவாழ்வு தொடர்புடைய பணியில் வேலைபார்க்க மகளிர் விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர் ஒன்றியத்தில் வசிக்கும் 35 வயதிற்குள்பட்ட எம்.ஏ, எம்.எஸ். டபிள்யூ, பி.எஸ்.டபிள்யூ, பி.ஏ (சமூகவியல்) படித்த மகளிர், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கிவரும் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை அலுவலகத்தில் தங்களது சுய விவரக் குறிப்பு மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மே 15 காலை 11 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் பங்கேற்கலாம்.     

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1