சென்னை விமான நிலையத்தில் தொழுகை அறை!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
"""""""""""""""""""""""""""""""""""""""""""
நமது சமுதாய சகோதரர்களுக்கு ஓர் நற்செய்தி ! திருச்சி விமான நிலையத்தில் கடந்த மாதம் தொழுகை அறை அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது .சென்னை ஏர்போட்டில் (cate no 15) தொழகை பள்ளி . அமைக்கப்பட்டுள்ளது .இந்த வாய்ப்பை நமது சகோதர்கள் பயன் படுத்தி கொள்ளும் மாறு கேட்டுக் கொள்கிறோம் .இன்ஷா அல்லாஹ் இந்த ஏற்பாட்டை செய்து தந்துள்ள நமது ( இந்தியா அதிகாரிகளுக்கு ) நன்றியை தெரிவித்துக்கொள்வோம் .
தகவல் : ரஹ்மான் பஹசல்.
Category: சமுதாய செய்தி
0 comments