புஷ்ரா நல அறக்கட்டளையின் பிப்ரவரி மாதந்திர கூட்டம் அழைப்பு!
அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்).....
நமது புஷ்ரா நல அறக்கட்டளையின் பிப்ரவரி மாதந்திர கூட்டம் இன்ஷா அல்லாஹ் நாளை(14-02-2014) துபாய் தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் இரவு 07:30 மணியளவில் நடைப்பெற உள்ளது.
கூட்டம் முன் கூட்டியே நடைபெறுவதால் உங்கள் சேமிப்பு மற்றும் தவணைகள் 7 மணி முதல் 7:30 வரை நடைப்பெறும்.
கூட்டம் முன் கூட்டியே நடைபெறுவதால் உங்கள் சேமிப்பு மற்றும் தவணைகள் 7 மணி முதல் 7:30 வரை நடைப்பெறும்.
எனவே புஷ்ரா நல அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவரும் தவறமால் கலந்து கொள்ளும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
M.அப்துல்லா பாஷா.
தலைவர்.
தலைவர்.
Category: அறக்கட்டளை செய்தி.
0 comments