துபையில் புஷ்ரா நல அறக்கட்டளையின் நவம்பர் மாதத்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது!!
துபாய். நவம்பர் 09.
துபாய் -தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் நேற்று
[08-11-2013] இரவு 8மணிக்கு புஷ்ரா நல அறக்கட்டளையின்
நவம்பர் மாதத்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.
துபை மண்டல தலைவர் K.A அப்துல் ஹக்கீம் தலமையில்,பெரும்பாலான உறுப்பினர்கள் முன்நிலையில் இக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்த மாதம் புஷ்ரா நல அறக்கட்டளையில் 3 பேர் புதிதாக உறுப்பினர்களாக இணைந்தார்கள்.
அடுத்த மாதம் டிசம்பரில் 2014 வருடத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பது என்றும்,அனைத்து உறுப்பினர்களுக்கும்,டெலிபோன் மூலம் அழைப்பு கொடுத்து டிசம்பர் மாதந்திர கூட்டத்தில்,புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
Category: துபாய்

0 comments