.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மருத்துவப் பண்புகள் நிறைந்த 22 பழ வகைகள்!

Unknown | 9:39 PM | 0 comments

 1. வாழைப்பழம் :-
மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள்தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறை பாட் டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப் பிட்டு வந்தால் நல்ல ஜPரண சக்தி உண்டா கும். எந்த வயதினராக இருந்தாலும், கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களு க்கு தினரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொ ஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
திருமணமாகி பல
ஆண்டுகளா கியும் கர்பமே தரிக்கவில்லை என்று மனம்  வருந்தி கொண்டி ருக்கும் தம்பதியர்கள் செவ்வா ழை பழத்தை தொடர்ந்து சாப் பிட்டால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவி ல் பெருகி கருத்தரிக்க வாய்ப் பாகும். ரஸ்தாளி வாழைப்பழத் தினை தண்ணீர்விட்டுகரைத்து மூன்றுவேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடு ம். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன்மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்டமின்-ஏ உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ உயிர் சத்திற்கு தொற்றுகிருமிகளை அழிக்கும். சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.
2. செவ்வாழைப்பழம் :-
கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதி யை குணமாக்கும்
3. பச்சை வாழைப்பழம் ;-
குளிர்ச்சியை கொடுக்கும்
4. ரஸ்தாளி வாழைப்பழம் ;-
கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
5. பேயன் வாழைப்பழம் :-
வெப்பத்தைக் குறைக்கும்
6. கற்பூர வாழைப்பழம் ;-
கண்ணிற்குக் குளிர்ச்சி
7. நேந்திர வாழைப்பழம் ;-
இரும்பு சத்தினை உடலுக்கு கொடு க்க
8. மஞ்சள் வழைப்பழம் ;-
மலச்சிக்கலைப் போக்கும்.
9. ஆப்பிள் பழம் :-
வயிற்றுப் போக்கு, குன்மம், சீத பேதி, சிறுநீரகக் கோளாறு கள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.
10. நாவல் பழம் :-
நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்து வை கட்டும்.
11. திரட்சை :-
1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்க ளைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கர ண்டி 2 வேளை கொடுத்தால் இக்குறை பாடுகள் நீங்கும்.
12. செர்ரி திராட்சை ;-
ர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.
13. திராட்சைப் பழம் –  
எல்லா வகையான திராட்சையிலும் பொது வாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவி ல் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக் காமல் வயிறு மந்த நிலையில் காணப்படு பவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அத னுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்த மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளு க்கு திராட்சை சாறு ஒரு வரப்பிர சாதமாகும். மாத விலக்கு தள்ளி ப்போதல், குறைவாகவும், அதிகமாகயும் போதல் போன்ற குறை பாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளர் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றி ல் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடை வெளியில் மாதவிலக் கு வெளியா கும். திராட்சை சாற் றினை தொட ர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களி ல் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலு ம் புண்ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண் டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின் று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறு க்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக  மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்றுவிடும். தலைவ லி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்த நாட்கள் குடி த்து வந்தால் பிறகு தலைவலியே வராது. தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தி னை இரண்டாக பிளந்து ஒருபாதியை கொ ட்டிய  இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டு ம்.  இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய் த் துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்று விடும். எலுமிச்ச ம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடு க ள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவுகள் வரா து.
14. மாம்பழம் :-
மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். மாம்ப ழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்து ள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கி டைப்பதாக உள்ளது. உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தியும்அளிக்கிறது.
15. கொய்யாப்பழம் :-
உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறு கின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படு த்தும். சி உயிர் சத்து அதிகளவில் நிறைந்துள் ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் … சி உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தைய உறு தியையும் அளிக்கின்றது. மலச் சிக்கல் இருப் பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன்பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய் யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி விஷ கிரு மிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்தி ற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணு ம் விஷக்கிருமிகள் ரத்தத்தில்கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.
16. பப்பாளி :-
மூல நோய், சர்க்கரை நோய், குடல் அழ‌ற்சி போன்றவைகளுக்குசிறந்தது. வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவு ம் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பா ளி சாப்பிடுங்கள். மாதவிடாய் சாpயான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிரு க்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப் பழம் உண்டு வந்தால் மாத விடாய் குறை பாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தி னை உண்ட எவ்வகை நோய்க்கும் ஆளா க நேரிடாது. எந்த வகையான தொற்று நோய்பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷ க் கிருமிகளை ஒரு வகை சத்து இருப்ப தால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின்ரத்தத்தில்நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
17. அன்னாசி :-
அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தரு வதாகவும் இருப்பதோடு பல வியாதிக ளை குணப்படு த்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்த மில்லாமல்  இருப்பவர்களுக்கு அன்னாசி ப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத் த அன்னாசி பழத்தை சிறுசிறு துண்டு செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர் த்தி வற்றல்களாக செய்து வைத்து கொ ண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்குமுன் ஒருடம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச்செல்லும்போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட் டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளா றுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். 

18. விளாம்பழம் :-
விளாம்பழம் பல வியாதிகளை குணப் படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமி ன்…ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங் கல் காலையில்மஞ்சளாக வாந்தி எடுத் தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக  வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை இவைகளை பழம் குணப்படுத்து ம். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கு ம் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. என வே எந்நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜPரண குறைபாட்டை போக்கி பசியை உண்டு. ஆற்றலும் விளா ம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.
19. மாதுளம் பழம் :-
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப் படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழ த்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந் து மூன்று நாட்களுக்கு மாதுளை பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நலக்குறைபாட்டிற்கும் மாதுள ம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மி யில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எரும கலந்து மூன்று நாள் காலையில் தொ டர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீத பேதி உடன் நிற்கும்.
20. ஆரஞ்சுப்பழம் :-
ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாக வும், வைட்டமின்-சி-யும், பி-யும், பி-2 ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச் சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறி யவர்களுக்கு இதுவொரு சிறந்த இய ற்கை டானிக்  ஆகும். இரவில் தூக்கமி ல்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆர ஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தே னை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல்சதை வீக்கம், சொத் தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப் பளித்து வி உடன் நிவாரணம் பெறலாம்.
21. பேரீச்சம்பழம் :-
தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரச்சம் பழத்தி னையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகு ம். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப் பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறு களும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.
22. எலுமிச்சம்பழம் ;-
அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியா க பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப் பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்ற உடனே களைப்பை போ க்கும். நெஞ்சினில் கபம் கட்டி இரும லால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலு மிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையா க தொடர்ந்து 3 நாட்க ள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1