பெண்கள் பாதுகாப்பிற்கு சவூதியில் புதிய சட்டம்! ! ! !
உலக நாடுகளில் கடும் சட்டங்கள் நிறைந்த நாடாக சவூதி அரேபியா திகழ்கிறது.
கடும் சட்டங்கள் நிறைந்துள்ளதால் சவூதியில் குற்றங்கள் மிக மிக குறைவாக நடைபெறுகிறது.
இந்நிலையில் சவூதியில் பெண்களுக்கு அவர் தம் பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய சட்டத்தை சவூதி அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி சக பெண் பணியாளருக்குத் தொந்தரவு அளிப்பவர்களுக்கு ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனையும், அத்துடன் சவூதி ரியால்கள் 5,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் குற்றமிழைப்பவர்களுக்கு இத்தண்டனை இரட்டிப்பாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி ஷூரா கவுன்ஸில் எனப்படும் அரசவை இச்சட்டத்திற்குஒப்புதல்அளித்து ள்ளது.
இச்சட்டத்தை சவூதியில் பெண்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
கடும் சட்டங்கள் நிறைந்துள்ளதால் சவூதியில் குற்றங்கள் மிக மிக குறைவாக நடைபெறுகிறது.
இந்நிலையில் சவூதியில் பெண்களுக்கு அவர் தம் பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய சட்டத்தை சவூதி அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி சக பெண் பணியாளருக்குத் தொந்தரவு அளிப்பவர்களுக்கு ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனையும், அத்துடன் சவூதி ரியால்கள் 5,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் குற்றமிழைப்பவர்களுக்கு இத்தண்டனை இரட்டிப்பாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி ஷூரா கவுன்ஸில் எனப்படும் அரசவை இச்சட்டத்திற்குஒப்புதல்அளித்து
இச்சட்டத்தை சவூதியில் பெண்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
Category: வளைகுட செய்தி
0 comments