V.களத்தூரில் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு ஒலி பெருக்கி மூலம் பிரசாரம்!
.SDPI கட்சி நடத்தும்
பெரம்பலூர் மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு
பிரசாரத்தின் ஒரு பகுதியாக நேற்று [02.05.2013] V. களத்தூர், மில்லத் நகர், ரஹமத் நகர், தைக்கால் ஆகிய பகுதிகளில் ஒலி பெருக்கி பிரசாரம் நடைபெற்றது.







தகவல்:M.முஹம்மது பாரூக்
பெரம்பலூர் மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு
பிரசாரத்தின் ஒரு பகுதியாக நேற்று [02.05.2013] V. களத்தூர், மில்லத் நகர், ரஹமத் நகர், தைக்கால் ஆகிய பகுதிகளில் ஒலி பெருக்கி பிரசாரம் நடைபெற்றது.








தகவல்:M.முஹம்மது பாரூக்
Category: உள்ளுர் செய்தி

0 comments