.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

எலுமிச்சை ஜூசில் மறைந்துள்ளது ஏராளமான நன்மைகள்!

Unknown | 8:30 PM | 0 comments





*எலுமிச்சை ஜூஸ் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும்

*விட்டமின் சி இருப்பதால் சாதாரண சளி, ஜலதோஷத்தை கட்டுப்படுத்தும்


*சிறுநீரகத்தில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும்

*சிறுநீரகத்தில் கல் உருவாகும் பிரச்சினையை நீக்கும் வல்லமை எலுமிச்சை ஜூசுக்கு உள்ளது

*வாய் மற்றும் தொண்டையில் புண் இருந்தால் எலுமிச்சை சாறு எடுத்து தொண்டையில் படும்வரை வாய்க்குள் வைத்திருந்து கொப்பளிக்கலாம். இப்படி செய்தால் பாக்டீரியாக்களால் ஏற்படும் நொய் தொற்று குணமாகும்.

*எலுமிச்சையை வைத்து தேய்க்கும்போது பாத்திரம் கூட பளபளக்கும். அதுபோலத்தான் அதன் ஜூசை குடிக்கும்போது ரத்தம் சுத்தீகரிப்பு அடையும்.

*மது குடித்ததால் வரும் தலைவலி அல்லது மன அழுத்தத்தால் வரும் தலைவலி என எதுவாக இருந்தாலும் எலுமிச்சை சாறு அதை குணப்படுத்தும்.

*காயம் பட்ட இடத்தில் எலுமிச்சை சாறை ஊற்றினால், நோய் தொற்று ஏற்படாது. அப்படி ஊற்றும்போது ஏற்படும் எரிச்சலை பொறுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1