.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

படித்த வேலையில்லாதவர்கள் சிறுதொழில் கடன் பெற ஆலோசனைகள்!

Unknown | 1:47 PM | 0 comments






படித்த வேலையில்லாதவர்கள் சிறுதொ ழில் கடன் பெற ஆலோச னைகள்

யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தில் கடன்பெற கல் வித் தகுதி, வயது நீங்கலாக குடும்ப ஆண்டு வருமானம்போன்ற நிபந்தனை கள் எதுவும் உண்டா?


ஆம். நிபந்தனைகள் உண்டு. படித்து வே லை இல்லாதவருக்குத்தான் கடனுதவி வழங்கப்படுகிறது என்றா லும், அவரது




குடும்பத்தின் பொருளாதாரப் பின்ன ணியும் கடன் பெற முக்கியமான தகுதியாக எடுத்துக்கொள்ளப்படுகி றது. ஏனெனில், ஏழை இளைஞர்க ளுக்கான கடனுதவியை வசதி படைத்தவர்கள் பெற்றுவிடக்கூடா து என்பதில் அரசு கவனமாக இருக் கிறது.

அதன்படி விண்ணப்பதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்து க்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மானியத் திட்டங்களின் கீழ் எந்த வொரு வங்கிக் கடனும் பெற்றிருக்க க் கூடாது. வங்கிக் கடன் பெற்று திரு ப்பிச் செலுத்தாதவராகவும் இருக்கக் கூடாது.

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த கால வரையறை உள்ளதா?

மானியத் தொகை நீங்கலாக மீதம் உள்ள தொகையை, கடன் பெற்ற நாளில் இரு ந்து 5 ஆண்டுகளுக்குள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு திருப் பிச் செலுத்தவேண்டும்.

இந்த திட்டத்துக்காக எந்த வங்கிகள் கடனுதவி வழங்குகின்றன?

அனைத்து வணிக வங்கிகள், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியா ர் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள்ஆகி யன கடனுதவி வழங்குகின் றன.

யுஒய்இஜிபி திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க விண்ணப்பம் எங்கே பெறுவது?

அந்தந்த மாவட்ட தலைமையக த்தில் இயங்கும் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் இல வசமாக வழங்கப்படுகின்றன. அவற்றை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்
டும்?

பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ் நகல், சுயதொழில் தொடங்குவதற்கா க வாங்கப்படும் இயந்திரங்கள், தள வாடங்களுக்கான விலை மதிப்பீடு ( கொட்டேஷன்), சாதிச்சான்றிதழ் நக ல், திட்ட அறிக்கை (புராஜக்ட் ரிப்போ ர்ட்), குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை இல்லையென்றால் வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிட ச் சான்று, முன்னாள் ராணுவத்தி னர் அல்லது மாற்றுத் திறனாளி என்றால் அதற்கான சான்று, பாஸ் போர்ட் அளவு 2 புகைப்படங்கள், உறுதி மொழிப் பத்திரம் ஆகியவ ற்றை விண்ணப்பத்துடன் இணை க்க வேண்டியது அவசியம்.

தொழில் உலகத்தில் . .

Category: ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1