மில்லத் நகர் வபாத்துச் செய்தி!
மில்லத் நகர் மதினா தெரு மங்களாத்தார் ஜமால்தீன் மனைவி ஐசாகனி அவர்கள் நேற்று (28.06.2014) காலை வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியுன். இன்று 29-06-2014 காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.
(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
Category: இறப்புச் செய்திகள்

0 comments