துபாய் அல்-அய்னில் வபாத்தான சையது பாஷாவின் ஜனாசா காலை 8 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்!!
வி.களத்தூர் தெற்குத் தெரு அருப்புகாரர் மீரா அவர்களின் மகன் சையது பாஷா என்பவர் அன்று (18.06.2014) காலை 7 மணி அளவில் அல் அய்னில் வபாத்தானார்.
அவரின் ஜனாசா இன்று (26/06/2014) வியாளன்கிழமை காலை 5.30 க்கு வி.களதூருக்கு வருகிறது.ஊருக்கு வந்த சில மணி நேரங்களில் அதாவது 8 மணிக்குள் நல்லடக்கம் செய்யப்படும்.
அவரின் சிரு பெரு பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பதோடு ஜன்னதுல் நயீம் என்ற சுவனத்தை தந்தருளவும் குடும்பத்தார்களுக் சாந்தியையும் சபுரையும் தந்தருளவும் அனைவர்களும் துவாசெய்வோமாகவும் என்று கேட்டு கொள்கிறோம். -
Category: இறப்புச் செய்திகள்


0 comments