சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க சில டிப்ஸ்...!
சில உணவுப் பொருட்களை மென்று சுவைத்துச் சாப்பிடும்போது உமிழ்நீர் அதிகம் சுரந்து, இயல்பாகவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவுக்கு கட்டுக்குள் வர வாய்ப்புகள் அதிகம்.
* கோதுமையை கஞ்சி வடிவில் குடிப்பதைவிட, சப்பாத்தி, ரொட்டியாக சாப்பிடலாம்.
* கேழ்வரகை கூழாக குடிக்காமல் அடை, ரொட்டியாக சாப்பிடலாம்.
* அரிசியை சாதம், இட்லி, தோசை, அப்பம், இடியாப்பம், புட்டு என வெரைட்டியாக அளவோடு சாப்பிடலாம்.
* ஓட்ஸ், பார்லி, வெந்தயத்தை ஏதேனும் ஒரு விதத்தில் உணவில் சேர்க்கலாம்.
நன்றி :- Doctor Vikatan
Category: மருத்துவம்


0 comments