.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூர் அமீரக வாழ் மக்கள் சார்பாக நமது ஊருக்கு கூடுதல் வங்கி வேண்டி ப.சிதம்பரத்திடம் மனு !

Unknown | 3:59 AM | 0 comments

துபாய் .செப்21.
 வி.களத்தூர் அமீரக வாழ் மக்கள் சார்பாக நமது ஊருக்கு நாட்டுடமை ஆக்கப்பட்ட எதேனும் ஒரு  வங்கி வேண்டி,துபையில் உள்ள நமது ஊர் மக்கள் பலரிடம்  கையழுத்து பெறப்பட்டு  அந்த மனுவை "ப.சிதம்பரம் ஒரு பார்வை " புத்தக வெளியிடு விழாவுக்கு  வந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது .
மனுவை பெற்றுக்கொண்ட அவர் ,தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக நமது மக்களிடம் தெரிய படுத்தினார் .
மனுவின் விபரம் பின்வருமாறு  :

 தகவல்  :H.ஷர்பு தீன் .

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1