வபாத்துச் செய்தி!
V.களத்தூர் சின்னத்தெரு திருவண்ணாமலை அப்துல்லாஷா அவர்களின் மகனும்,டைலர் சாதிக் பாஷா அவர்களின் தந்தையுமான காதர் பாட்சா என்பவர் இன்று (23-05-2013) காலை 8.00 மணியளவில் வபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இன்ஷா அல்லாஹ் நாளை (24-05-2013) காலை நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)
Category: இறப்புச் செய்திகள்


0 comments