வி களத்தூரில் இன்று பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது!
வி களத்தூரில் இன்று பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நமது ஜாமியா பள்ளி வாசலில் மதியம் 2:30 மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது.
இதில் 150க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்கள்.
குழந்தை வளர்ப்பு சம்மந்தமாக மிகவும் விரிவாகவும், தெளிவாகவும் சகோதரர் பிர்தௌஸ் அவர்கள் உரையாடினார்கள்,
இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மிகவும் சிறப்பாக இருந்ததாக கூறினார்கள்.
Category: வி.களத்தூர்
0 comments