துபையில் புஷ்ரா நல அறக்கட்டளையின் டிசம்பர் மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது!!
துபாய். டிசம்பர்.14.துபாய்-தேரா அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் நேற்று இரவு 8:30மணியளவில் நமது அறக்கட்டளையின் டிசம்பர் மாதந்திர கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.
துபை மண்டல தலைவர் K.அப்துல் ஹக்கீம் தலைமையில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னிலையில் இக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்த மாதத்தில் 3 புதிய உறுப்பினர்கள் நமது அறக்கட்டளையில் இணைந்தார்கள். பின் 2014 வருடத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் செயற்குழுவின் பரிந்துரையைின் படி ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்கள்.
2014 ஆம் புதிய நிர்வாகிகள் பின் வருமாறு :{துபை}
தலைவர் : M .அப்துல்லா பாஷா.
துனைத்தவைவர் : S .பைஜூர் ரஹ்மான்.
செயலளார் : S . நூர் முஹம்மது.
துனை செயலாளர் : M.இதயத்துல்லா.
பொருளாளர் : F . அப்துல் ரஹ்மான்.
துணை பொருளாளர் : F.முஹம்மது இஸ்மாயில்.
திட்டக் குழு.
திட்டக் குழு.
வட்டி இல்லா கடன் திட்டம் தலைவர் : E . சாதிக் பாஷா.
இதன் துணைத்தலைவர் : S.அன்சர் அலி.
இணைத் தலைவர் : S.முஹம்மது யூனுஸ்
இணைத் தலைவர் : S.முஹம்மது யூனுஸ்
N .M .S . உறுப்பினர் இல்லாதவருக்கு கடன் கொடுக்கும் திட்ட
தலைவர் : A.சாகுல் ஹமிது
தலைவர் : A.சாகுல் ஹமிது
துணைத்தலைவர் : A ஷேக் தாவுத்.
வளர்ச்சி திட்டக் குழு:
1. A ஷேக் தாவுத்.(தலைவர்)
2. K.அப்துல் ஹக்கீம்.
3. S .பைஜூர் ரஹ்மான்.
4. S . நூர் முஹம்மது.
5. A.ஹபீப் ரஹ்மான்.
கல்வி குழுத்தலைவா் தலைவராக : F.சக்கீர் அஹமது மீண்டும் தொடருவார்.
1. A ஷேக் தாவுத்.(தலைவர்)
2. K.அப்துல் ஹக்கீம்.
3. S .பைஜூர் ரஹ்மான்.
4. S . நூர் முஹம்மது.
5. A.ஹபீப் ரஹ்மான்.
கல்வி குழுத்தலைவா் தலைவராக : F.சக்கீர் அஹமது மீண்டும் தொடருவார்.
தகவல் தொடர்பு {மீடியா } : S.பைஜூர் ரஹ்மான் & K.அப்துல் ஹக்கீம்.
பொது செயலாளர் : A ஷேக் தாவுத் [துபை மட்டும் ]
பொது செயலாளர் : A அப்துல் சலாம்.[மற்ற பகுதிகள்]
பொது செயலாளர் : A அப்துல் சலாம்.[மற்ற பகுதிகள்]
புஷ்ராவின் ஒருங்கிணைந்த தணிக்கையாளர்: K.அப்துல் ஹக்கீம்.
புஷ்ராவின் 2014 செயற்குழு உறுப்பினர்கள்.
1. S.சதக்கத்துல்லா.
2. S.சம்சு தீன்.
3. A.சம்சு தீன்.
4. A.K.அலியார் பாஷா.
5. S.அலியார் பாஷா.
6. K.முஹம்மது ரபீக்.
7. M.முஹம்மது அலி.
[10-01-2014]எளிய முறையில் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைப்பெறும்.
வரும் ஜனவரி முதல் மாதந்திர கூட்டம் 8:30க்கு பதிலாக 7:30 மணிக்கு நடைப்பெறும் என்றும் தெரிவிக்கப் பட்டது.
சந்தா தொகை பாக்கி உள்ளவர்கள் டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டது.
Category: நிர்வாகம்

0 comments