வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ரஹ்மான் சார் மகள் சபியா நினைவு விழா மேடை திறக்கப்பட்டது!
சபியா பீவி. |
வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 2013-2014 ஆண்டு பத்தாம் படித்து சிறப்பாக படித்து வந்த ரஹ்மான் சார் மகள் சபியா பீவி கடந்த வருடம் OCTOBER மாதம் 28ம் தேதி ஒரு தனியார் பள்ளி வாகனம் மோதி பரிதகமாக உயிர் இழந்தார்.
நமதூர் மேல்நிலை பள்ளியில் 3 இலட்சம் செலவில் நிரந்தர விழா மேடை அமைக்கப் பட்டுள்ளது.இதற்கு பள்ளி சார்பாக இந்த மாணவியின் பெயர் சுட்டப்பட்டுள்ளது.
இதை நேற்று மாலை ( 4-9-2014) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹம்மது அவர்கள் முன்னிலையில் திறக்கப் பட்டது.
Category: உள்ளுர் செய்தி
0 comments